அனுராதபுரம் சிறைச்சாலையில் மோதல் – துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு?

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கைதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் சிறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதன் பின்னர் சிறையில் உள்ள கைதிகள் தம்மை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி அதிகாரிகளுடன் முரண்பட்டநிலையில் முரண்பாடு உச்சம் பெற்றுள்ளது. ஆயுள் கைதிகள் அரசியல் கைதிகளுடன் … Continue reading அனுராதபுரம் சிறைச்சாலையில் மோதல் – துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு?